சங்கிலி புங்கிலி கதவ தொற
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் ஜீவா, வீடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பேய் நாடகம் நடத்துவார். தனது அம்மா ராதிகாவின் ஆசைக்காக பங்களா வாங்கி குடியேறும்போது, அங்கு நிஜமாகவே ஒரு பேய் இருக்கிறது. ஊரை...
View Articleபிருந்தாவனம்
பெற்றோரை ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு, காது கேளாத மற்றும் பேச முடியாதவனாகும் சிறுவனை, ஊட்டியிலுள்ள மாற்று திறனாளிகளுக்கான விடுதியில் சேர்க்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். வளர்ந்து வாலிபனாகும் அருள்நிதி,...
View Articleஒரு கிடாயின் கருணை மனு
35 வயதில் திருமணமாகும் பேரன் விதார்த்துக்காக, குலதெய்வம் கோயிலுக்கு கிடா நேர்ந்து விட்டிருக்கிறாள், பாட்டி. கிடா பலியிட்டு விருந்து வைப்பதற்காக, உறவினர்களை எல்லாம் லாரியில் அழைத்துச் செல்கிறார்,...
View Articleசத்ரியன்
திருச்சியின் நம்பர் ஒன் தாதா சரத் லோகித்தஸ்வாவை, தனது கையாள் அருள்தாஸைக் கொண்டு கொன்றுவிட்டு பிறகு அருள்தாஸைத் தலைவராக்குகிறார், அரசியல்வாதி நந்தகுமார். சரத் லோகித்தஸ்வா இடத்துக்கு அவரது தளபதி...
View Articleரங்கூன்
பள்ளிப் பருவத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வருகிறார், கவுதம் கார்த்திக். விபத்தில் அப்பாவைப் பறிகொடுத்துவிட்டு, தனித்து விடப்பட்ட குடும்பத்தைக் காப்பாற்றும் பெரிய...
View Articleமரகத நாணயம்
தனக்குக் கிடைத்த மரகத நாணயத்தை வாளில் பதித்துக்கொள்கிறான், பழங்கால மன்னன் இரும்பொறை. பல போர்களில் வென்று பேரரசனாகும் அவன், மரகத நாணயம் தனக்கே சொந்தம் என்று சொல்லி, அந்த நாணயத்துடனேயே சமாதி ஆகிறான்....
View Articleஇவன் தந்திரன்
கவுதம் கார்த்திக், திறமையான கம்ப்யூட்டர் என்ஜினீயர். கல்லூரியில் பீஸ் கட்டாததால் படிப்பைத் தொடர முடியவில்லை. எனவே, சென்னை ரிச்சி தெருவில் ஆர்ஜே.பாலாஜியுடன் சேர்ந்து செல்போன், லேப்டாப் சேல்ஸ் அன்ட்...
View Articleமாம்
தனது கணவரின் முதல் மனைவியின் மகளை, தன் மகளாக நினைத்து அன்பு செலுத்துகிறார் ஸ்ரீதேவி. மகள் சாஜல் அலி, ஸ்ரீதேவியை தாய் ஸ்தானத்தில் பார்க்க முடியாமல் தவிக்கிறார். பெற்றோர் அனுமதியுடன் காதலர் தின...
View Articleஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
காதல் மன்னன் அதர்வா, உருகி உருகி காதலிப்பார். கல்யாணப் பேச்செடுத்தால் கழன்றுவிடுவார். வீட்டு மாடியில் குடியிருக்கும் அதிதி போஹன்கர், கல்லூரி மாணவி ரெஜினா, ஊட்டி ஜோதிடர் மகள் பிரணீதா, அநாதை இல்லத்தில்...
View Articleரூபாய்
சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன் இருவரும் தவணைக்கு லாரி வாங்கி தொழில் நடத்துபவர்கள். தவணை பாக்கிக்கு கடன் கொடுத்தவர் துரத்த, தேனியிலிருந்து கோயம்பேடுக்கு ஒரு லோடு ஆஃபர் கிடைக்கிறது. அதற்காக சென்னைக்கு...
View Articleமீசைய முறுக்கு
இசையின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஆதி, அதில் பெரிய அளவில் சாதிக்கத் துடிக்கிறார். அப்பா விவேக்கிற்கு தன் மகன் நன்றாகப் படித்து டிகிரி வாங்கி, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. ...
View Articleகூட்டத்தில் ஒருத்தன்
தந்தை மாரிமுத்துவிடம் எப்போதும் அர்ச்சனை வாங்கும் ஆவரேஜ் ஸ்டூடன்ட், அசோக் செல்வன். மாநிலத்தில் முதல் மாணவியான பிரியா ஆனந்த், ஜர்னலிசம் படிக்க கல்லூரியில் சேர்கிறார். அவரது மனதில் இடம்பிடிக்க, அதே...
View Articleசதுர அடி 3500- விமர்சனம்
கட்டிடத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இன்ஜினியர், தனது கனவு பில்டிங்கை உருவாக்கும்போது, அதே கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். பிறகு அந்தக் கட்டிடத்தில் அவரது ஆவி சுற்றுவதாகவும், அங்கு...
View Articleவேலையில்லா பட்டதாரி 2
முதல் பாகத்தில் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனுஷ், இந்த கதையில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த இன்ஜினியராக விருது பெறும் தனுஷை தனது கம்பெனியில் பணியமர்த்த...
View Articleதரமணி
காதலில் தோல்வியடைந்த வசந்த் ரவியும், திருமண வாழ்வில் தோல்வியடைந்த ஆண்ட்ரியாவும் காதலித்து, லிவிங் டூ கெதராக வாழ்கிறார்கள். தாங்கள் இழந்ததை, ஒருவருக்குள் இன்னொருவர் தேடுகிறார்கள். இந்த அதீத காதலே...
View Articleவிவேகம்
ராணுவத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் அஜித்குமார், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் ஒரே குழுவாகப் பணியாற்றுகின்றனர். இதில் ரகசியப் பொறுப்பில் இருக்கும் அஜித்துக்கு ஒரு அசைன்மெண்ட்...
View Articleபுரியாத புதிர்
இசையமைப்பாளராக முயற்சிக்கும் விஜய் சேதுபதி, தன் நண்பனுடைய இசைக்கருவிகள் விற்கும் கடையை மேற்பார்வை செய்கிறார். அங்கு வயலின் வாங்க வந்த காயத்ரியுடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்கிறது. தோழியுடன்...
View Articleகாதல் கசக்குதய்யா
பிளஸ் டூ மாணவி வெண்பாவுக்கு, தன்னைவிட எட்டு வயது மூத்த துருவா மீது காதல். அவரை துரத்தித் துரத்தி காதலிக்கிறார். ஆனால், துருவாவுக்கு வயதும், உயரமும் குறைந்த வெண்பா மீது காதல் வரவில்லை. அவரை ...
View Articleகதாநாயன்
அரசு ஊழியர் விஷ்ணு விஷாலுக்கு எதைக்கண்டாலும் பயம். ரோட்டைக் கிராஸ் செய்வதற்குக்கூட ஆயிரம் முறை யோசிப்பார். அடிதடியைக் கண்டால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவார். அப்படிப்பட்டவருக்கு...
View Articleநெருப்பு டா
சிலேட்டர்புரத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பொன்வண்ணனின் மகன் விக்ரம் பிரபுவுக்கும், அவரது நண்பர்கள் வருண், வின்சென்ட், ராஜ்குமார், தினேஷ் ஆகியோருக்கும் தீயணைப்பு வீரர்களாகப் பணியில் சேர்ந்து,...
View Article