பந்து
இது கிரிக்கெட் பற்றிய படம் அல்ல, ஆனால் அந்த விளையாட்டுக்குரிய வேகம் திரைக்கதையில் இருக்கிறது. தாய்மாமன் சென்ராயனுடன் நடக்க இருந்த திருமணத்திலிருந்து தப்பித்து, காதலன் வினய் கிருஷ்ணாவுடன் ஒரு பங்களாவில்...
View Articleபகடை பகடை
இன்ஸ்யூரன்ஸ் பணத்துக்காக கொலைசெய்யவும் துணியும் இளைஞனின் கதை. நாயகன் திலீப்குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் என்பது லட்சியம். நாயகி திவ்யாசிங்...
View Articleஎன்றுமே ஆனந்தம்
காதலிப்பவர்கள், காதலில் தோல்வி அடைந்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகி ஸ்வேதா ராவை காப்பாற்று கிறார் மகேந்திரன். அதன் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில்...
View Articleமாப்ள சிங்கம்
ராதாரவியும், முனீஸ்காந்தும் எதிரிகள். ராதாரவியின் தம்பி மகன் விமல். முனீஸ்காந்த் ஆசைப்படும் அஞ்சலிக்கும், விமலுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அஞ்சலியின் அண்ணனுக்கும், ராதாரவி மகள் மதுமிளாவுக்கும்...
View Articleசவாரி
மீண்டும் ஒரு கார் பயணக் கதை. தேசிய நெடுஞ்சாலையில், கார்களை மறித்து லிப்ட் கேட்டு, காரில் இருப்பவர்களை கொடூரமாகக் கொலை செய்கிறான் ஒரு சைக்கோ. அவனைப் பிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு,...
View Articleபுகழ் விமர்சனம்
வாலாஜாபேட்டையில் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள மைதானம்தான், உள்ளூர் இளைஞர்களுக்கு எல்லாம். விளையாட, உடற்பயிற்சி செய்ய, வெட்டிக் கதை பேச என எல்லா வகையிலும் அவர்களோடு கலந்திருக்கிறது. குளிர்பான கம்பெனி...
View Articleதோழா
கார் ரேசிங் முதல் காதல் வரை அனைத்தையும் அனுபவித்து வாழ்ந்த கோடீஸ்வரர் நாகார்ஜுனா, ஒரு விபத்தில் சிக்குகிறார். தலை தவிர மற்ற அனைத்தும் செயல் இழக்கிறது. அவரை பாதுகாக்கும் அட்டென்டராக வருகிறார், கார்த்தி....
View Articleஜீரோ
பணக்கார இளைஞன் அஸ்வின், அனாதை விடுதியில் வளர்ந்த ஷிவதாவைக் காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார். திடீரென்று அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள். ஷிவதாவின் மனநிலை பாதிக்கிறது. அடிக்கடி வேறொரு உலகத்தில்...
View Articleஉயிரே உயிரே
டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும்போது ஹன்சிகாவை சீண்டிக் கொண்டே வருகிறார் சித்து. இந்த சீண்டலே இருவருக்கும் நட்பை உருவாக்குகிறது. ெசன்னையில் வானிலை சரியில்லாததால் விமானம் கோவாவில்...
View Articleஹெலோ நான் பேய் பேசுறேன்
விதவிதமாக ரிலீசாகி வரும் பேய்க் கதை படங்களில், இது செல்போன் பேய். சின்னச்சின்னதாக திருட்டு செய்து ஜாலியாக வாழ்பவர், வைபவ். ஒரு விபத்தில் சிக்கி இறந்த ஓவியாவின் செல்போனை திருடிக்கொண்டு வந்து வீட்டில்...
View Articleடார்லிங் - 2 விமர்சனம்
காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நண்பனை பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மன ஆறுதலுக்காக கலையரசன் தலைமையில் வால்பாறைக்குச் செல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட நண்பன் தன் காதல்...
View Articleகிடா பூசாரி மகுடி
அக்கா மகள் மீது முரட்டுக் காதல் வைத்திருக்கிறார் ஹீரோ. ஹீரோயினுக்கோ இன்னொருவர் மீது காதல். அறியும் ஹீரோ, திடீரென்று கோயிலில் வைத்து அக்கா மகளுக்கு தாலி கட்டி விடுகிறார். காதலனை மறக்க முடியாமல்...
View Articleதெறி
குடும்பத்தைக் கொன்றவர்களை, ஹீரோ எப்படி தெறிக்கவிடுகிறார் என்பதே தெறி. வழக்கமான அதே பழிவாங்கும் கதைதான். அதற்கு, டாலடிக்கும் கலர் கண்ணாடி அணிவித்து தந்திருக்கிறார் அட்லீ.கேரளாவில் பேக்கரி நடத்தியபடி,...
View Articleவெற்றிவேல்
தம்பியின் காதலுக்காக ஒரு இளம் பெண்ணைக் கடத்தி, தன் காதலை இழக்கின்ற ஒரு அண்ணன்தான், ‘வெற்றிவேல்’. ஓய்வுபெற்ற ஆசிரியர் இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார், உரக்கடை வைத்திருக்கிறார். பஸ்சில் தவறுதலாக காலை...
View Articleஎன்னுள் ஆயிரம்
நட்சத்திர ஓட்டல் பாரில் சர்வராகப் பணிபுரிகிறார் ஹீரோ, மஹா. ஒரு மழைநாளில், ஸ்ருதியுகலுடனான ‘விபரீத’ சந்திப்பு நிகழ்கிறது. மற்றொரு நாளில், மரீனா மைக்கேலை கண்டதும் காதல் கொள்கிறார். மரீனாவுக்கு மாப்பிள்ளை...
View Articleமனிதன்
ஒரு ‘டாப்’ லாயரை, தகுந்த ஆதாரங்களோடு, ஒரு ஆர்வ வக்கீல் அதகளப்படுத்துவதுதான், ‘மனிதன்’.பொள்ளாச்சியில் வக்கீல் வேலை பார்க்கும் உதயநிதிக்கு, மாமா மகள் ஹன்சிகா மீது காதல். ஒரு கேசிலாவது ஜெயித்து,...
View Article24 திரைப்படம்
ஹாலிவுட்டில் வெளிவரும் டைம் மிஷின் கதை. அதே தரத்திலும், விறுவிறுப்பிலும் தமிழில். 1990ல் தொடங்கும் கதையில் விஞ்ஞானி சேதுராமன், வில்லன் ஆத்ரேயா என சூர்யாவுக்கு இரட்டை வேடங்கள். சேது கண்டுபிடிக்கும் டைம்...
View Articleபென்சில்
பணக்கார வீட்டு பிள்ளைகள் படிக்கும் ‘ரிச்’சான பள்ளிக்கூடம் அது. அதில் நம்பர் ஒன் மாணவன் ஜி.வி.பிரகாஷ்குமார். எல்லா பாடத்திலும் சென்டம் வாங்கும் அவரால் ஸ்ரீ திவ்யாவுடனான காதல் பாடத்தில் மட்டும்...
View Articleஉன்னோடு கா
சாதாரண கோழிமுட்டை பிரச்னையில் ஆரம்பமாகிறது, ஊர் பகை. தலைமுறை தலைமுறையாக வெட்டு, குத்து என்று இருக்கிறார்கள். பகையாளிகளான பிரபுவும் தென்னவனும் பங்காளிகளாக வாழ முடிவெடுத்து ஊரை விட்டு சென்னைக்கு ஓடி...
View Articleமருது
பெற்றவர்களைப் பறிகொடுத்த மருது (விஷால்), தன் அப்பத்தா மாரியம்மாளிடம் வளர்கிறார். அவர் மீது தூசு விழுந்தாலும், துடித்து எழுகிறார். அவ்வளவு பாசம். அப்பத்தா மீது சேறை வீசியதால், அரசியல்வாதி ராதாரவியின்...
View Article